தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் போலீஸ் தடியடி; காங்கிரஸ் எம்பி படுகாயம்: 1000 பேர் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேராம்பிராவில் ஒரு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக 30 வருடங்களுக்கு பின்னர் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பேரணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதினர். அவர்களை தடியடி நடத்தி போலீஸ் விரட்டியதை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் வடகரை தொகுதி காங்கிரஸ் எம்பி ஷாபி பறம்பில் உள்பட ஏராளமான காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென போலீசார் மீது கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதை தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் காங்கிரஸ் தொண்டர்களை விரட்டினர். இதில் எம்பி ஷாபி பறம்பில் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த காயத்தால் ஷாபி பறம்பிலின் மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே போலீசாரை தாக்கியது உள்பட பல்வேறு பிரிவுகளில் ஷாபி பறம்பில் எம்பி உள்பட காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த 692 பேர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 492 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement