தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு அமீபா மூளைக்காய்ச்சல் பலி 18 ஆக உயர்வு: இந்த மாதத்தில் மட்டும் 7 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியை சேர்ந்த ரகீம் (59) என்பவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் அவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பரவியிருந்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரகீம் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த மாதத்தில் மட்டும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement

Related News