தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் பாலியல் தொல்லை வழக்கில் ராப் பாடகர் வேடன் விசாரணைக்காக காவல்துறை முன் ஆஜர்..!!

கேரளா: கேரளாவில் பாலியல் தொல்லை வழக்கில் ராப் பாடகர் வேடன் விசாரணைக்காக காவல்துறை முன் இன்று ஆஜரானார். பிரபல ராப் பாடகரான வேடன் (ஹிரன்தாஸ் முரளி) என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார். அண்மையில் புலி பல் சர்ச்சையில் சிக்கிய இவர், சமீபத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

Advertisement

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2021ம் ஆண்டு முதல் 2023 வரையில் தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்த வேடன், தன்னிடம் பணமோசடியும் செய்ததாக வேடன் மீது பெண் மருத்துவர் புகார் அளித்திருந்தார்.

மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் 27, 2025 அன்று விசாரணைக்கு வருகையில், இருவர் சம்மதத்துடன் உறவில் இருந்தது தெரியவந்ததால் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து. வேடனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. பின்னர் தொடர்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களுக்கு விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பாலியல் தொல்லை வழக்கில் ராப் பாடகர் வேடன் விசாரணைக்காக காவல்துறை முன்பு இன்று ஆஜரானார்.

Advertisement