தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஓணம் கோலாகலம்: அத்தப்பூ கோலமிட்டு, திருவாதிரை நடனமாடி மாணவர்கள் மகிழ்ச்சி!

கோவை: கேரள எல்லையை ஒட்டிய தமிழ்நாடு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரளாவின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான ஓணம் வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை ஆவாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்ட அவர்கள் திருவாதிரை நடனமாடி, செண்டை மேளம் இசைத்து மகிழந்தனர்.

Advertisement

நாகர்கோவில் அருகே பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு அத்தப்பூ கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவிகள் வண்ண மலர்களால் விதவிதமாக மாவிலி மன்னர் உருவத்தை வடிவமைத்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியிலும் செண்டை மேளம் முழங்க ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

Advertisement