தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம்; உயர் பொறுப்பினரை விசாரிக்க வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் மாயமான விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு தனிப்படை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் எஸ்பிக்கள் சுனில்குமார் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனிப்படை நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்தது. தங்கம் மாயமான விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், கீழ்மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனிப்படைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Related News