தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் முன்பு குப்பை வீசிய 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அனில் கே. நரேந்திரன். அவரது வீடு கொச்சியில் உள்ளது. நேற்று காலை வீட்டின் முன்பு 2 பைகளில் குப்பைகள் கிடந்தன. இது குறித்து நீதிபதி அனில் கே. நரேந்திரன் போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். உடனே எர்ணாகுளம் மத்திய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
Advertisement

அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்து குப்பைகளை வீசிச் சென்ற இடுக்கியைச் சேர்ந்த கார்த்திக், காசர்கோட்டை சேர்ந்த சாகுல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் குப்பைகளை வழியில் வீசிவிட்டு சென்று உள்ளனர். ஆனால் அது நீதிபதியின் வீடு என்பது அவர்களுக்குத் தெரியாது என தெரிய வந்தது.

Advertisement

Related News