தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள அரசு அலுவலகத்தில் வைத்து பெண் வன அதிகாரியை பலாத்காரம் செய்ய முயற்சி: சக அதிகாரி மீது வழக்கு

திருவனந்தபுரம்: வயநாட்டில் அலுவலகத்தில் வைத்து பெண் வன அதிகாரியை சக அதிகாரி பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் படிஞ்ஞாரத்தரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுகந்தகிரி வன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் செக்ஷன் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரதீஷ்குமார். நேற்று முன்தினம் இவர் பகல் பணியை முடித்துவிட்டு திரும்பினார். இரவுப் பணியில் வேறொரு பெண் அதிகாரி இருந்தார்.

Advertisement

திடீரென மீண்டும் திரும்பி வந்த ரதீஷ்குமார், அந்தப் பெண் அதிகாரியை அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி, ரதீஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே ஓடினார். இதுகுறித்து வன அதிகாரி ரதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கல்பெட்டா வனச்சரக அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Related News