தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டு கொல்ல அனுமதி: அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

Advertisement

இதில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வனவிலங்குகளை கொல்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 1972ம் ஆண்டின் மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்த அவசர சட்டத்தை அமல்படுத்த முடியும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கலெக்டர் அல்லது தலைமை வன அதிகாரியின் உத்தரவின் பேரில் வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல முடியும்.

Advertisement

Related News