தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கென்யாவில் விமான விபத்து: 12 சுற்றுலா பயணிகள் பலி

 

Advertisement

நைரோபி: கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில், பிரபலமான மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. டயான விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 40 கிமீ தொலைவில் மலைப்பாங்கான காடுகள் நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் இருந்த 12 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள். பலத்த இடி சத்தம் கேட்டதாகவும் பின்னர் விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் சம்பவத்தை பார்த்தவர்கள் கூறி உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement