தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ்

Advertisement

டெல்லி: கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.

கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உண்மையை மாற்ற முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement