நாளை, அக்.28, 30 ஆகிய தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிப்பு!
சிவகங்கை: நாளை, அக்.28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜையை ஒட்டி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement