கேதார்நாத்தில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
Advertisement
ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு ஹெலிபேட் தளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாகவே பள்ளத்தில் பத்திரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் அவர்கள், கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement