தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேதார்நாத்தில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் சிர்சி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கேதர்நாத் கோயிலுக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். இந்நிலையில், கேதார்நாத் கோயிலை நெருங்கிய ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்த ஊழியர்களும், பக்தர்களும் அலறியடித்து ஓடினர்.
Advertisement

ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு ஹெலிபேட் தளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாகவே பள்ளத்தில் பத்திரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் அவர்கள், கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News