தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஜகஸ்தானில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஏர் ஆம்புலன்சில் வந்த 22 வயது மருத்துவ மாணவர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ராகுல்கோசாலியா(22). இவர் கஜகஸ்தானில் உள்ள அஸ்தானாவில் மருத்துவம் பயின்று வந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராகுல் கோசாலியா கடந்த 8ம் தேதி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராகுலுக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு ராகுல் கோசாலியாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று ராகுலின் பெற்றோர் ராஜஸ்தான் அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisement

இதன் பலனாக ராகுல் கோசாலியா ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று முன்தினம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அழைத்துவரப்பட்டார். ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துமவனையில் ராகுல் கோசாலியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News