தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த ரூ.20 கோடி மதிப்புள்ள 82 கன்டெய்னர் லாரிகள் திருட்டு என புகார்: 21 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: 20 கோடி ரூபாய் மதிப்புடைய கன்டெய்னர் லாரிகள் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த ரூ.20 கோடி மதிப்பிலான 80 கன்டெய்னர் திருடப்பட்டதாகவும் மற்றும் 8 கன்டெய்னர் மாயமானதாகவும் ஹாங்காய் நிறுவனத்தின் தமிழ்நாட்டின் சிஇஓ சுப்பிரமணியன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். ஹாங்காய் நாட்டில் உள்ள தனியார் நிறுவனமான Casmo Limited என்ற தனியார் நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 90 கன்டெய்னரில் PVC ரெசின் இறக்குமதி செய்யப்பட்டது.

Advertisement

அந்த 90 கன்டெய்னரில் 88 கன்டெய்னர்கள் போலியான ரசீதுகளை கொடுத்து திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் போலி ஆவணங்களை காட்டி 82 கன்டெய்னர்களை எடுத்து சென்றது அம்பலமானது. இதையடுத்து கன்டெய்னரை அபகரித்த தனியார் பிளாஸ்டிக் நிறுவனம், ஷாப்பிங் கம்பெனி உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News