தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காத்மண்ட் புறப்பட்ட விமானத்தில் தீ

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் நேபாள மாநிலத்தின் தலைநகரான காத்மண்டிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட இருந்தது. இந்நிலையில் அங்கிருந்த மற்றொரு விமானத்தில் இருந்தவர்கள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டெயில்பைப்பில் (இயந்திரத்தின் எரிவாயு ஓட்டப்பாதையில் ) தீப்பிடித்து இருக்கலாம் என்ற தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து விமானிகள் எந்த எச்சரிக்கையோ, அறிவிப்புக்களையோ தரவில்லை. ஆனால் விமானிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்தனர். இதனையடுத்து விமானம் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுமார் 4மணி நேரத்துக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement