தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட்டில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள ஷிவ்புரி பகுதியில் ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து பிற்பகலில் ஹெலிகாப்டர் புறப்பட்டது, ஹெலிகாப்டர் புறப்பட்டபோது அதில் நான்கு சீன பிரஜைகள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 5 பேர் இருந்தனர். புறப்பட்ட மூன்று நிமிடங்களில், அது தொடர்பை இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசுவாவில் உள்ள சியாஃப்ரூபேசிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தொடர்பை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் Saurya Airlines விமானம் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் விபத்தில் உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்தனர். விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததாக நுவாகோட்டில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன் மலையில் மோதியதாகவும் தலைமை எஸ்பி சாந்திராஜ் கொய்ராலா கபர்ஹபுக்கு தெரிவித்தார்.

Advertisement

Related News