தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் 2 அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை உறுதி

புதுடெல்லி: காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரிக்-இ-ஹூரியத்து, முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை உறுதி செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர்(மசரத் ஆலம் பிரிவு) ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசவிரோத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி உபா சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோதமானது என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. மறைந்த பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால் நிறுவப்பட்ட தெஹ்ரிக்-இ-ஹூரியத் அமைப்பு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டியதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை பரப்பியதற்காகவும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த தடை உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் நேற்று உறுதி செய்தது.
Advertisement

Advertisement