தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீர் நிலச்சரிவு: அரக்கோணம் மாஜி ரயில்வே ஊழியர் பலி

அரக்கோணம்: காஷ்மீருக்கு ஆன்மீக பயணம் சென்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி அரக்கோணத்தை சேர்ந்த மாஜி ரயில்வே ஊழியர் பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் குப்பன்(70), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி ராதா(66). ஒரு மகன், 2 மகள் உள்ளனர். கடந்த வாரம் குப்பன் மனைவியுடன் வடமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம், ரியாத்தி பகுதியில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்றபோது கத்ரா பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Advertisement

இதனால் ஆன்மிக யாத்திரை தொடங்கும் இடமான குல்சன் காலங்கரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், குப்பன், ராதா உட்பட 10 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் குப்பன் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ராதா, மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News