தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசி விஸ்வநாதர் கோயிலில் மொரீஷியஸ் பிரதமர் வழிபாடு

வாரணாசி: மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் காசி விஸ்வநாதர் கோயிலில் தனது மனைவியுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் கடந்த 9ம் தேதி முதல் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக சென்றார்.

Advertisement

அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழி முழுவதிலும் கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்ற மொரீஷியஸ் பிரதமரை அங்கிருந்தவர்கள் ஹர ஹர மகாதேவ் என்று கோஷமிட்டு வரவேற்றனர். பின்னர் அவர் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவர் கவுரவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் தனது மனைவி வீணாவுடன் அயோத்தி சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை வரவேற்றார். பின்னர் ராமர் கோயிலுக்கு சென்ற ராம்கூலம் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடந்து வரும் கோயில் கட்டுமான பணிகளையும் இருவரும் பார்வையிட்டனர். மொரீஷியஸ் பிரதமருடன் 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் வந்திருந்தனர்.

Advertisement

Related News