தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் சம்பவம் : எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? - சீமான் கேள்வி

 

Advertisement

நெல்லை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? - சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்; கரூருக்கு வந்தவர்கள் விஜயை பார்க்க வந்தவர்கள்தானே, அப்படியெனில் பிரச்னைக்கு யார் காரணம்? - சீமான்கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்திற்கு காரணமான வரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்? விஜய் கரூருக்கு வந்ததால்தான் கூட்டம் சேர்ந்தது; கூட்டத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? முதல் தகவல் அறிக்கையில் விஜய், ஆதவ் அர்ஜூனா பெயர்கள் இல்லை. கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்களை விசாரிக்கவில்லை என்றால் விசாரணை எப்படி இருக்கும்? எஃப்.ஐ.ஆரில் விஜயின் பெயரை சேர்க்காமல் இருப்பது கூட்டணிக்காகத்தான். கூட்டணிக்கு வர மறுத்தால் உடனடியாக விஜய் மீது வழக்கு பதிவு செய்வார்கள்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் சந்தித்து பேசியது ஏன்?. ரூ.20 லட்சம் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்து பேசினால் உண்மை எப்படி வெளியே வரும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Related News