கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ்
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement