தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் துயர சம்பவம்: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் பரபரப்பு

கோவை: கரூரில் த.வெ.கத்தின் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி சனியன்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு அரசு நிர்வாகமும், பல்வேறு அரசியல் கட்சியினரும் விசாரணை குழு அமைத்து அந்த அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக 8 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை ஜே.பி நட்டா நேற்றைய தினம் அமைத்தார். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து அவர்கள் சாலை மார்க்கமாக கரூர் செல்ல இருந்தனர்.

Advertisement

அப்போது விமான நிலையத்திலிருந்து செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.டி புதூர் பகுதியிலிருந்து வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது ஹேமாமாலினி சென்றுகொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கார் மோதியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஹேமாமாலினி காருக்கு பின் பக்கத்தில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காரில் இருந்த பாஜக நிர்வாகிகள் வேறு காரில் மாறி தற்போது கரூர் சென்றுள்ளது. கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும் யாருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News