தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் நெரிசலில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த 41 பேரில், 10 பேரின் குடும்பத்தினர் நேற்று காலை 10 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினர். பிற்பகல் 2 மணி வரை தனித்தனியாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

Advertisement

உயிரிழந்தவர் என்ன உறவு, என்ன வேலை பார்த்து வந்தார், மாணவர் என்றால் என்ன படித்துக்கொண்டிருந்தார், உயிரிழந்தவர் தவெக கட்சி உறுப்பினரா? அல்லது விஜய் ரசிகரா?, அவர்களை யாராவது கூட்டத்திற்கு அழைத்து சென்றார்களா?, உயிரிழந்தது எப்போது தெரியும்? யார் தகவல் சொன்னார்கள்?, யார் யார் நிவாரண தொகை வழங்கினார்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மாலை 5 மணியளவில் மத்திய மின் அமைச்சகத்தை சேர்ந்த பவர் கிரிட் அதிகாரிகள் 2பேர் ஆஜராகினர். அவர்களிடம் அரைமணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பவர் கிரிட் அதிகாரிகள், கூடுதல் ஆவணங்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement