கரூர் கோயில் இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: 4 கடைகளுக்கு சீல்
கரூர்: கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement