கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன் நியமனம்
கரூர் : கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டி.எஸ்.பியை விட உயர் அதிகாரியான கூடுதல் எஸ்.பி. விசாரணை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement