தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆஜர்

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.

Advertisement

கடந்த 17-ம் தேதி முதல் கரூரில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் விசாரணை அலுவலகமானது செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து பல்வேறுகட்டங்களாக விசாரணை நடைபெற்றுவருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர். வேலுசாமிபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மின்வாரியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றிகழகத்தின் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் சிசிடிவி ஆதாரங்களை கேட்டு சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை அடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பபட்டது. அதன் அடிப்படையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் 5 பேரும் ஆஜராகியுள்ளனர்.

Advertisement