தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்க காவல்துறை முடிவு

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான அசம்பாவிதம் சம்பந்தமாக சமூகவளைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்களின் வீடியோவை காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் பிரச்சாரத்தின் போது அங்கு நடந்தவைகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் வருகிறது.

Advertisement

இந்த நிலையில் தேவையில்லாத வீண் வதந்திகளையும், கருத்துகளையும் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வீடியோக்களையும் கருத்துகளையும் பதிவிட்டவர்களை காவல்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். சமூக வலைதள கருத்துகளை ஆய்வு செய்யும் பணிகளை சைபர்கிரைம் போலீசார் மேற்கொண்டுவருவதாகவும், தேவைபட்டால் வீடியோ மற்றும் கருத்துகளை பதிவிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News