கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு
Advertisement
டெல்லி: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் விசாரித்தார். சிகிச்சை பெறுவோரின் உயிரைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார்
Advertisement