தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடி டெபாசிட்டை விடுவித்த உச்ச நீதிமன்றம்: வட்டியுடன் திருப்பி தர உத்தரவு

புதுடெல்லி: வெளிநாட்டு பயணத்திற்கான நிபந்தனையாக கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.1 கோடி டெபாசிட் பணத்தை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதரம்பம், ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த இரு வழக்குகளில் அவர் ஜாமீனில் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்காக நிபந்தனையாக உச்சநீதிமன்றம் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.

Advertisement

அதன்படி, கார்த்தி சிதம்பரம் ரூ.1 கோடியை டெபாசிட் செய்து 2023ல் வெளிநாட்டுக்கு சென்று விட்டு, தனது பாஸ்போர்ட்டை மீண்டும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடி டெபாசிட் பணமும், அதற்கான வட்டித் தொகையையும் ஒரு வாரத்தில் அவரிடம் திருப்பித் தர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் பூயான், கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

Advertisement