தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் வாக்கு திருட்டு புகார் மாஜி பாஜ எம்எல்ஏ வீட்டருகே எரிந்த வாக்காளர் ஆவணம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் ஆலந்து சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தகுதியான 6000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக விசாரிக்க, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஆலந்து தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுபாஷ் குத்தேதர், அவரது மகன்களான ஹர்ஷானந்த் குட்டேதர் மற்றும் சந்தோஷ் குத்தேதர் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியது.

Advertisement

வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைத் தேடி இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுபாஷ் குத்தேதரின் வீட்டருகே உள்ள இடத்தில் எரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆவணம் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.ஐ.டி, விசாரணையை தீவிரப் படுத்தியிருக்கிறது.

Advertisement

Related News