தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல்லில் இருந்து சென்ற எல்பிஜி டேங்கர் லாரி அடித்துச் செல்லப்பட்டது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல்லில் இருந்து சென்ற எல்பிஜி டேங்கர் லாரி அடித்துச் செல்லப்பட்டது. கேஸ் டேங்கர் லாரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் கங்கவாலி ஆற்றுக்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் உத்தர கர்நாடக மாவட்டம் ரங்கோலா அருகே உள்ள ஷிரூரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் 3 டேங்கர் லாரிகள் சிக்கின. நிலச்சரிவில் சிக்கி கங்காவாலி ஆற்றங்கரையோரம் இருந்த வீடு ஒன்றும் மண்ணில் புதைந்தது. வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர்.
Advertisement

Advertisement

Related News