தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக வனப்பகுதி அருகே செல்பி எடுக்க முயன்றவரை விரட்டி தாக்கிய காட்டுயானை

குண்டல்பேட்டை: செல்பி எடுக்க முயன்றவரை காட்டு யானை தாக்கிய சம்பவம் பண்டிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பண்டிபுரா தேசிய புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனிடையில், தமிழகத்தில் இருந்து குண்டல்பேட்டைக்கு வரும் சாலையின் ஓரத்தில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.

Advertisement

இதை பார்த்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த யானையின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த யானை அவரை விரட்டியுள்ளது. இதன் காரணமாக பீதியடைந்த அந்த நபர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்துள்ளார். இருந்தும், அந்த யானை விடாமல் துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அந்த யானை அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. உடனிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார்.

யானையுடன் செல்பி எடுக்க முயன்றது தொடர்பாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாக பண்டிபுரா புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் பிரபாகரன் தெரிவித்தார். இதனிடையே, யானைக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் மொபைலில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

Related News