தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் ரூ.400 கோடி ஊழல்: அமலாக்கத்துறை தகவல்

பெங்களூரு: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்(மூடா) முறைகேடு வழக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாவது: மூடா முறைகேடு வழக்கை விசாரித்ததில் தினேஷ் குமார் ஆணையராக இருந்தபோது சட்டவிரோதமாக மாற்று நிலம் ஒதுக்கியதற்கான ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறியும், பிற மோசடி வழிகளிலும் மூடா இடங்களை ஒதுக்கியதில் பெரியளவிலான மோசடி நடந்திருக்கிறது.

Advertisement

அந்த மோசடியில் முன்னாள் மூடா ஆணையர் தினேஷ் குமார் முக்கிய பங்காற்றியிருக்கிறார். தகுதியற்ற நிறுவனங்கள், தனிநபர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்கி கொடுத்திருக்கிறார். 252 இடங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் சந்தை மதிப்பு ரூ.400 கோடி ஆகும். மூடா நிலத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு பெற்ற லஞ்சத்தில், மீண்டும் மூடா இடங்களையே தனது உறவினர்கள் பெயரில் தினேஷ் குமார் வாங்கியிருக்கிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement