தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கர்நாடகாவில் இன்று பஸ் ஸ்டிரைக்

பெங்களூரு: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஏற்கனவே அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்ததையடுத்து, இன்று திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என்று ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பஸ் சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related News