தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு, பியூசி பொதுத்தேர்வில் இனி 33 மார்க் எடுத்தாலே பாஸ்: அமைச்சர் மதுபங்காரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘கர்நாடக மாநில பள்ளி கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக சட்ட சபை மற்றும் சட்ட மேலவையில் விவாதிக்கப்பட்டது. மாநில பள்ளி கல்வி தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்பதற்கான ஆலோசனை நடந்தது. சிபிஎஸ்இ மற்றும் வெளி மாநிலங்களில் மாணவர்களின் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த அளவு மதிப்பெண் 33 என உள்ளது. ஆனால், நமது மாநிலத்தில் இது 35 சதவீதமான இருக்கிறது. எனவே, நடப்பு கல்வியாண்டு முதல், தேர்ச்சி அடைவதற்கான மதிப்பெண் 33 என அறிவிக்கப்படுகிறது. தனியாக தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் என ஒட்டுமொத்தமாக எஸ்எஸ்எல்சி மற்றும் பியூசி தேர்வு எழுதும் அனைவருக்கும் இது பொருந்தும் என்றார்.

Advertisement

Advertisement

Related News