தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டரை பா.ஜ.க.வில் சேரும்படி கடத்தி வைத்து மிரட்டியதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு..!!

கர்நாடகா: கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டரை பா.ஜ.க.வில் சேரும்படி கடத்தி வைத்து மிரட்டியதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. முனிரத்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை அன்று பெங்களூரு நகரில் சாமுவேல் என்ற காங்கிரஸ் தொண்டரை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆட்களை வைத்து கடத்தி சென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 2 நாட்கள் பூட்டி வைத்துள்ளார்.
Advertisement

இதன் அடிப்படையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. முனிரத்னா மீது நந்தினி லேஅவுட் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை முனிரத்னாவின் ஆதரவாளர்கள், பாஜக முக்கிய தலைவர்களான சுரேஷ், வசந்த், வாசிம் மற்றும் ஸ்ரீமன் ஆகிய 4 பேர் சாமுவேலை கடத்தி சென்று இரண்டு நாட்கள் பாஜக அலுவலகத்தில் அவரை பூட்டிவைத்தனர்.

சாமுவேல் என்பவர் சுவர்களில் படம் வரைபவர். அவர் குறிப்பாக தேர்தல் சமயத்தில் காங்கிரஸ்காக ஒவ்வொரு தொகுதியாக சென்று சுவர்களில் படம் வரைந்து வருகிறார். அவரை கடத்தி வைத்து பாஜகவில் மட்டும் தான் படம் வரைய வேண்டும் என்று அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்து. குற்றவியல் நடவடிக்கை சட்டம் 363 கடத்துதல் மற்றும் 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Advertisement