தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக சட்டப்பேரவையில் வெறுப்பு பேச்சு தடை மசோதா தாக்கல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான நேற்று வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் இதை தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின்படி மொழி, ஜாதி, மதம், பிறந்த இடம், ஆண், பெண் மீது வெறுப்பை உமிழும் வகையில் ஒரு நபரின் பேச்சு அமைந்து இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் அல்லது குழுவை சேர்ந்தவர்களுக்கு குறைந்தது 2 வருடம் முதல் அதிக அளவாக 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். முதல் முறை இவ்விதம் நடந்து கொண்டால் ஒரு வருடம் வரை 7 வருடம் சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேடையில் மட்டும் இன்றி சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் பதிவுகள் பதிவிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட பேரவையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

Advertisement