தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரியமலையில் மழையில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் ரூ.8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் துவக்கம்

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை. கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டான இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பெய்த பலத்த மழையில் குடியிருப்புகள் அருகே மைதானத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த நடைபாதை தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

Advertisement

இந்நிலையில், தடுப்பு சுவர் இடிந்து விழுந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள்.

இடிந்து விழுந்த தடுப்பு சுவரை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில் குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டதுடன் சமீபகாலமாக இப்பகுதியில் அடிக்கடி பெய்து வரும் மழையால் மேலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இதை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 15வது நிதிகுழு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement