கறம்பக்குடி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
Advertisement
சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்து போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் உள்ள தார் சாலையை சீரமைத்து பொதுமக்களின் நலன் கருதி சீரமைக்க வேண்டும் என திராவிடதி ஊராட்சி, மேலத்தெரு பகுதி மக்கள் அரசுக்கு ஒன்றிய நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Advertisement