தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Advertisement

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து புறவழிசாலையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அலுவலகத்திற்கும், கல்லூரி அலுவலகத்துக்கும் இன்று காலை 11 மணியளவில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே எஸ்எஸ்பி மணிஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கல்லூரி வளாகம், வகுப்பறைகள், மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையையொட்டிய சாலைகள் அடைக்கப்பட்டது. இங்கிருந்த பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று காரைக்கால் பகுதியில் உள்ள ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரம்பரப்பை ஏற்படுத்தியது. சோதனை முடிவில் வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

 

Advertisement

Related News