தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கழிவறைக்கு செல்லும் பாதையில் தேங்கிய மழைநீர்

*அகற்றிட சமூக ஆர்வளர்கள் கோரிக்கை

Advertisement

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கழிவறைக்கு செல்லும் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி உடனடியாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினசரி பள்ளி மாணவ- மாணவிகளும், கல்லூரி மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் ஆயிரகணக்கனோர் வந்து செல்லுகிறார்கள்.

இப்பகுதியில் எங்கும் பொது கழிவறை இல்லதாதல் கடைதெருவில் வியாபாரம் செய்பவர்களும் பேருந்து நிலைய கழிவறைக்குதான் செல்லும் சூழ்நிலை உள்ளது. தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பேருந்து நிலைய கழிவறை செல்லும் பாதை மழைநீர் சூழ்ந்து உள்ளதால் கழிவறை செல்லும் ஆண்களுக்கும், பெண்களுகும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் தேங்கி உள்ள நீர்வடிய உரிய நடவடிக்கை அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement