தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ சந்திரசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரவடிவு உத்தரவின்பேரில், எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மகேஷ், சங்கர் ஆகியோர் ஒலிமுகமதுபேட்டை, வேலூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement

அப்போது, அவ்வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவரது பையினை சோதனை செய்ததில், காஞ்சா வைத்திருந்ததால், அவரிடம் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த அசதுல்லா மகன் முஸ்தபா (26) என்பதும், தனது நண்பரான விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரகமதுல்லா மகன் நசீம்கான் ஆகிய 2 பேரும் சேர்ந்து, ஆந்திர மாநிலம் ஓஜி குப்பம் பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து விநாயகபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நசீம்கானையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், முஸ்தபா மற்றும் நசீம்கான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement