காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஹரிஷ், நிர்மல் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ், வெங்கடேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement