தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரத்தில் 2 நாட்களில் நீர்நிலைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஏரி, ஆறு உள்பட பல்வேறு நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 1ம் தேதி மாங்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவசங்கரன், அங்குள்ள நீர்நிலைகளில் தனது நண்பர்களுடன் இறங்கி குளித்தபோது வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டார். பின்னர் இன்று காலை காஞ்சிபுரம் அருகே சின்னய்யன்குளம் பகுதியில் சடலமாக தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார். அதேபோல் தாமல் ஏரியில் நேற்று மாலை டியூப் போட்டு குளித்த பாலா நீருக்குள் மூழ்கி பலியானார்.

Advertisement

அவரை காப்பாற்ற சென்ற மணவாளன் என்பவரும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டதில் மாயமானார். காணாமல் போன மணவாளனின் சடலத்தை இன்று காலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதேபோல் கடந்த 2 நாட்களில் காஞ்சிபுரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என்று போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement