தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கமுதி அருகே மீன்பிடித் திருவிழாவில் 1,600 கிலோ மீன் சிக்கியது

கமுதி : கமுதி அருகே கே.வேப்பங்குளம் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 1,600 கிலோ மீன் சிக்கியது.கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நேற்று நடைபெற்றது. கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மீன் பிடிவலை, துணி, பிளாஸ்டிக் வாளிகளால் மீன்களை பிடித்தனர்.

Advertisement

வலையில் பெரிய மற்றும் சிறிய அளவிலான கெண்டை மீன்கள் 1,600 கிலோ சிக்கியது. மீன்கள் அனைத்தும் கூறு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள மீன்களை கமுதி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News