தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார் மற்றும் கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்ட கர்ணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழ்ந்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐசிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவரும் முக்கிய குற்றவாளிகள், மற்றும் அவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்த நபர்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

நேற்று வரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து மெத்தனால் முதற்கட்டமாக மெத்தனால் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்தது யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement