தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை தூர்வாரி சீரமைப்பு

உடுமலை : உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடை உடுமலை பழனிசாலை, கொழுமம் பிரிவில் துவங்கி அனுஷம் நகர், ஐஸ்வர்யா நகர், பிடிஆர் நகர் வழியாக உப்பாறு ஓடையில் கலக்கிறது.இந்த ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இதனால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகியது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

Advertisement

மேலும், மழைக்காலங்களில் அதிக தண்ணீர் செல்லும்போது, அடைப்பு காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருந்தது. இதனால், இந்த ஓடையை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உடுமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை தூர் வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.

ஓடையில் வளர்ந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் தேங்காமல் சீராக செல்கிறது. கொசுத்தொல்லையும் இல்லை. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக ஓடையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. ஓடையை தூர் வாரி சீரமைத்த நகராட்சி தலைவர் மத்தீன், ஆணையர் விநாயகன் மற்றும் பொறியாளர் சண்முகவடிவேலு ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

Related News