தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரியை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: நவம்பர் 3ஆம் தேதி சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிறுவர்களின் சமூக வலைதள பயன்பாடு உலகளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்தியாவில் 18வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரியை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி. இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க முயற்சித்த போது நேர்ந்த எதிர்ப்பை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement