தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே

டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என மக்களவை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு ராம்தாஸ் அதவாலே பதில் தெரிவித்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை திமுக வழங்கியது. பின்னர் மக்களவை கேள்வி நேரத்தில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பதில் தெரிவித்தார். அதில், 2018 முதல் 2025 வரை நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில் 3.8 சதவீதம் பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடந்த நீதிபதிகள் நியமனத்தில் பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர். 7 ஆண்டுகளில், எஸ்.சி பிரிவில் 32 பேர், எஸ்டி பிரிவில் 17, ஓபிசி பிரிவினர் 103 பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News