தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீதிபதிகள் செயல் இயல்பானதா? பிரகாஷ்ராஜ் கேள்வி

சென்னை: நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,‘செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது,’ என தெரிவித்துள்ளார். மற்றொரு எக்ஸ் தள பதிவில்,‘உச்ச நீதிமன்ற நீதிபதி, சீனாவை பற்றி பேச வேண்டாம் என்கிறார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, பாலஸ்தீனியர்களை பற்றி பேச மறுக்கிறார். பெங்களூரு நீதிபதி, தர்மஸ்தலா வழக்கை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இது அனைத்தும் தற்செயலாக நடந்தவையா அல்லது இயல்பான நிகழ்வா,’ என கேள்விகளை எழுப்பியுள்ளார்.